வெள்ளி, 21 ஜனவரி, 2011

கடவுள் இருக்கிறார்! ஒத்துக் கொள்கிறேன்!

துறவறம் பூண்டவன் நடிகையுடன் இருந்ததை நாடே கண்டபோதும் காணாத குருடனாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
காஞ்சி கோவில் கருவறைக்குள் கலவி நடப்பதைத் தடுக்க இயலாத பிண்டமாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
விமானம் ஏறி விரயம் செய்து வந்து மிதிபட்டுச் சாவதைத் தடுக்க இயலாத உணர்வற்றவனாகக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
இருமுடி கட்டி வந்த பக்தர்கள் மிதியடியாய் மிதிபட்டுச்சாவதைத் தடுக்க இயலாதக் கையாலாகாதக்
கடவுள் இருக்கிறான்! ஒத்துக் கொள்கிறேன்!
இந்தக் கையாலாக கடவுள் இருந்தாலென்ன..இல்லாமல் போனால் தான் என்ன?

3 கருத்துகள்:

B to the A to the L to the A சொன்னது…

Nadraga Ulladhu......

Ponraj சொன்னது…

உண்மை உணர்வுகள் இங்கு வார்த்தைகளாய் !!!! ... பாராட்டுகள்

Sooriyan சொன்னது…

Nandri Ponraj :)