திங்கள், 1 பிப்ரவரி, 2010

மன்னிக்கவும்!!!

தோழர்களே !
கடந்த ஒரு மாதமாக சில அலுவலக  மற்றும் சொந்த காரணங்களால் என்னால் சரிவர வலைதளத்தில் எழுத முடியவில்லை ,தினமும் வந்து என்னுடைய வலைதளத்தை பார்க்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றத்தை  கொடுத்திருக்கும்,அதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் .இனிமேல் நாம் வழக்கம் போல நம்முடைய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் . 


என்றும் உங்க ஆதரவை நாடும் ,
-சூரியன் .

3 கருத்துகள்:

Sakthi Doss சொன்னது…

"தினமும் வந்து என்னுடைய வலைதளத்தை பார்க்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்"
சரியாக சொன்னீர்கள் சூரியன் தினமும் கருத்தை எதிபார்க்கிறேன்

Sooriyan சொன்னது…

henceforth i will update on daily basis...i planned to spend some time for this.

Bazeer சொன்னது…

Mudialayea raja...